tag:blogger.com,1999:blog-2288279851274307563.post2312158175591310413..comments2023-11-02T16:19:04.205+05:30Comments on மின்சாரம்: அம்மா ஒகே! அய்யாவுக்கு வசதி எப்படி? சிவாhttp://www.blogger.com/profile/14347856046421873635noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2288279851274307563.post-17238695220311623262014-02-23T14:05:03.736+05:302014-02-23T14:05:03.736+05:30காலம் கடந்த கருணை மனுவினால் தூக்கு தண்டனையை ஆயுளாக...காலம் கடந்த கருணை மனுவினால் தூக்கு தண்டனையை ஆயுளாக மாற்றியது நீதிமன்றம். ஆயுள் தண்டனை காலத்தை தாண்டியும் அவர்கள் சிறையில் இருந்து விட்டதனால் மத்திய,மாநில அரசுகள் விரும்பினால் விடுதலை செய்து கொள்ளலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது நீதிமன்றம். அதனை உடனே செயல் படுத்தியது மாநில அரசு.தடுத்து நிறுத்தியுள்ளது மத்திய அரசு. ஆனால் நீதி மன்ற உத்தரவை யாருமே பேச மாட்டேன்கிறார்களே ஏன்?சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.com