tag:blogger.com,1999:blog-2288279851274307563.post4202426435852591615..comments2023-11-02T16:19:04.205+05:30Comments on மின்சாரம்: ஊதியம் தராமல் ஏமாற்றும் நிறுவனங்கள் - அதிர்ச்சித் தரும் தகவல்கள்சிவாhttp://www.blogger.com/profile/14347856046421873635noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2288279851274307563.post-53869346611632556192013-10-19T12:59:31.466+05:302013-10-19T12:59:31.466+05:30நான் மனசாட்சிக்கு உண்மையாகத் தான் வேலை பார்த்த்தேன...நான் மனசாட்சிக்கு உண்மையாகத் தான் வேலை பார்த்த்தேன் நண்பரே! கிடைத்த அனுபவம் புதுமையாக இருந்தது...இன்னமும் அந்த நிறுவனம் 10 - 15 ஊழியர்களோடு பணி நடந்து கொண்டிருக்கின்றது. அவர்கள் சரியாக ஊதியம் வாங்குகின்றார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம். நான் வெளியில் வந்த போது விசாரித்த்த வரையில் அங்கே எனக்கு முன்னர் பணிஇல் சேர்ந்த ஒரு சில நண்பர்கள் அப்போது வரையில் சம்பளம் வாங்க வில்லை என்றுதான் சொன்னார்கள். சிவாhttps://www.blogger.com/profile/14347856046421873635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288279851274307563.post-77370551931707997172013-10-19T12:53:51.095+05:302013-10-19T12:53:51.095+05:30நேக் இன்பர்மேசன் என்ற நிறுவனம் அது.....நியாயத்தை ந...நேக் இன்பர்மேசன் என்ற நிறுவனம் அது.....நியாயத்தை நியாயமாக கேட்டதற்காக எனக்கு இன்னமும் சம்பளம் வழங்கப்படவில்லை....அவமானம்தான் மிச்சம், எனது குடும்ப பிரச்சினை அனைத்தையும் சொல்லியும் மூன்று மாதம் கழித்தும் எனக்கு வந்த பதில் "நோ சம்பளம்". காரணம் கேட்டதற்க்கு நான் எனக்கு சம்பளம் தரவில்லை என்று எனது நண்பனின் அப்பாவிடம் சொல்லி விட்டேனாம். அந்த நண்பரும் எனக்கு முன்னர் வேலை பார்த்த்தவர்தான்...அவர் அங்கே மூன்று மாதங்களாக சம்பளம் வாங்காமல் வேலை பார்த்தார். <br /><br />இன்னமும் என்னைப் போன்றே வெளியே வந்த மற்றொரு நண்பருக்கு சம்பளத்த்தை கொடுத்து வீட்டார்களா? எனக்குத் தெரியவில்லை.... சிவாhttps://www.blogger.com/profile/14347856046421873635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288279851274307563.post-28983562699809846852013-10-19T12:10:11.213+05:302013-10-19T12:10:11.213+05:30நீங்கள் வேலை பார்த்தது உங்கள் மனசாட்ச்சிக்கு உண்மை...நீங்கள் வேலை பார்த்தது உங்கள் மனசாட்ச்சிக்கு உண்மையானால், அந்த நிறுவனத்தின் பெயரை வெளியிட்டு உங்களால் முடிந்தவரை மற்றவர்களை காப்பாற்றுங்கள்.Karthikeyanhttps://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288279851274307563.post-37745706170312586222013-10-19T02:24:41.018+05:302013-10-19T02:24:41.018+05:30அடராமா:((((((((((அடராமா:((((((((((துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288279851274307563.post-85428664353367668902013-10-19T02:00:36.379+05:302013-10-19T02:00:36.379+05:30கம்பெனி பேரைச்சொன்னால் மற்றவர்களுக்கும் உதவியாக இர...கம்பெனி பேரைச்சொன்னால் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்குமே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288279851274307563.post-87331957732599313842013-10-18T22:17:11.150+05:302013-10-18T22:17:11.150+05:30அந்த நிறுவனத்தின் பெயரைச் சொல்லுங்கள் ஐயா. மற்றவர்...அந்த நிறுவனத்தின் பெயரைச் சொல்லுங்கள் ஐயா. மற்றவர்க்கு பயன்படும். இல்லாவிட்டால் பொரணி பேசுவதற்கும், மூக்க சிந்தி அழுவதற்குமே பயன்படும். வாசகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288279851274307563.post-2840475810120844452013-10-18T18:43:44.883+05:302013-10-18T18:43:44.883+05:30இது ஒரு பிபீஓ துறை என்று அவர்கள் சொல்லிக் கொண்டார்...இது ஒரு பிபீஓ துறை என்று அவர்கள் சொல்லிக் கொண்டார்கள்...மேலும் நீங்கள் சொன்ன புதிய தகவலுக்கு நன்றி !!!சிவாhttps://www.blogger.com/profile/14347856046421873635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288279851274307563.post-17566154740140574612013-10-18T18:40:15.123+05:302013-10-18T18:40:15.123+05:30வெகு நாட்களுக்கு பின்னர் உங்களை சந்திப்பதில் மிக்க...வெகு நாட்களுக்கு பின்னர் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது....வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி...<br />சிவாhttps://www.blogger.com/profile/14347856046421873635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288279851274307563.post-25253377878771420822013-10-18T17:11:37.783+05:302013-10-18T17:11:37.783+05:30கட்டுமான துறையிலும் 2~3 மாத சம்பள பாக்கி வைக்கும் ...கட்டுமான துறையிலும் 2~3 மாத சம்பள பாக்கி வைக்கும் நிறுவனங்கள் இருக்கு.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288279851274307563.post-36516168897514077812013-10-18T16:51:14.830+05:302013-10-18T16:51:14.830+05:30tha.ma 2tha.ma 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288279851274307563.post-76281346884081049342013-10-18T16:50:38.808+05:302013-10-18T16:50:38.808+05:30அதிர்ச்சியான தகவலாக உள்ளது
எந்தப் புத்தில் எந்தப்ப...அதிர்ச்சியான தகவலாக உள்ளது<br />எந்தப் புத்தில் எந்தப்பாம்பு என<br />எப்படிக் கண்டுபிடிப்பது ?<br />ஒரு விழிப்பூட்டும் பதிவாக<br />இப்பதிவைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com