tag:blogger.com,1999:blog-2288279851274307563.post4301379019195579529..comments2023-11-02T16:19:04.205+05:30Comments on மின்சாரம்: குடும்ப பெண்களிடம் பாதுகாப்பு உறைகள்??? சிவாhttp://www.blogger.com/profile/14347856046421873635noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2288279851274307563.post-57383121630544859752013-01-07T09:55:00.268+05:302013-01-07T09:55:00.268+05:30உண்மைதான்..நம்பள்கி அவர்களின் கேள்விக்கு எனக்கு தெ...உண்மைதான்..நம்பள்கி அவர்களின் கேள்விக்கு எனக்கு தெரிந்த விடையினை அளித்திருக்கின்றேன்..நீங்கள் சொல்வதும் உண்மைதான்...இன்றைய சூழ்நிலையில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் கட்டத்தில் தாத்தா, பாட்டி பார்வையில் பிள்ளைகள் வளர வேண்டும். அதுதான் சாலச் சிறந்தது. அப்படி அமையாத சூழ்நிலையில் பெண் பிள்ளைகளின் அம்மாதான் பிள்ளைகளுக்கு சில பாதுகாப்பு விசயங்களை சொல்லித் தர வேண்டும். தெரிய வேண்டிய வயதில் தானாக தெரியும் என்று விடுவதால் அனேக பிரச்சினைகள் வருகின்றது. எனது நண்பர் ஒருவர் தனது இரண்டு வயது பெண் குழந்தையின் தொடையினில் கைகளை யாராவது வைத்தால் தட்டி விட வேண்டும் என்றும், முறைத்து பார்த்து துப்பி விட வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தார். அது எந்த அளவிற்கு பாதுகாப்பாய் இருக்கின்றது என்பதை இப்போது உணர முடிகின்றது. காரணம் கடந்த வாரம் அந்த குழந்தையை பள்ளியில் கொண்டு போய் விடும் ஆட்டோ ஓட்டுனர் அந்த குழந்தையிடம் சில்மிஷம் செய்ய முற்பட்டு பதிலுக்கு அந்த குழந்தை அவனை அசிங்கப் படுத்தி விட்டது. அதோடு பள்ளிக்குள் சென்றதும் ஆசிரியரிடமும் புகார் தெரிவித்து விட்டது. இப்போது அந்த ஆட்டோ ஓட்டுனரை போலீஸ் தேடிக் கொண்டு வருகின்றது. பாதுகாப்பு அந்த பிஞ்சின் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது..இன்னமும் ஒரு சில பருவ வயது பிள்ளைகளுக்கு அது வரவில்லை என்பதே நிதர்சன உண்மை. சிவாhttps://www.blogger.com/profile/14347856046421873635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288279851274307563.post-4569978245203604962013-01-07T09:46:32.267+05:302013-01-07T09:46:32.267+05:30எனது பதிவினை பொறுமையாய் முழுதும் படித்து உணர்ந்த உ...எனது பதிவினை பொறுமையாய் முழுதும் படித்து உணர்ந்த உங்களுக்கு எனது நன்றி, மேலே குறிப்பிட்டு சொன்னவை முகம் தெரியாத நபர்களுக்கு என்று கேட்டிருக்கின்றீர்கள். முகம் தெரிந்த நபர் என்று சொல்லும்போது (அது நண்பர்கள், உறவினர்கள், அல்லது ஒரே தெரு) என்று சொல்லும் போது நீங்கள் ஏன் அவர்களோடு கிளம்பும்போது அவர்களது முன்னிலையில் வீட்டிற்கு தகவல் கொடுத்து விட்டு செல்லக் கூடாது.<br /><br />பெண்கள் அவர்களது நண்பர்களோடு வெளியில் செல்லும்போது கூடுமானவரை அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் தான் இன்னாருடன், இத்தனை மணிக்கு இந்த இடம் சென்று சேருகின்றேன் என்ற தகவலை அளிக்கும்போது தானாகவே கூட அழைத்துச் செல்பவர்களுக்கு, தடுமாற்றம் அல்லது பொறுப்புகள் வந்து சேரும். ஆனால் பெரும்பாலான பெண்கள் தனது ஆண் அல்லது பெண் நண்பர்களோடு செல்லும்போது வீட்டிற்கு தகவல் அளிப்பதில்லை. காரணம் அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்ற காரணமே. அப்படி வலிய சென்று ஏமாறுவதை தடுக்க ஒன்றும் செய்ய இயலாது. அடுத்தது உறவினர்களின் (குறிப்பாக குடிகார அப்பன், மற்றும் அண்ணன்) ஆகியோருடு வெளியில் செல்லும்போது பெண்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப் பட்டுவிட்டார்கள். காரணம் அப்பனோ, அண்ணனோ பாசமாகத்தான் இருப்பான்...ஆனால் அவனுக்குள் செல்லும் போதை அல்லது மதுபானம் அவனது மூளையை மழுங்கச் செய்துவிடும் என்பதை மறுப்பதற்கில்லை. மூன்றாவது தெருவினில் வசிப்பவர்கள், அவர்கள் பெண்களின் அன்றாட நிகழ்ச்சிகளை கண்காணித்து விட்டு அவர்களை பின்தொடர்ந்து சென்று அவர்களோடு நயமாக பேசி ஏமாற்றுகின்றார்கள். இதற்கும் முக்கிய காரணம், பெண் பிள்ளைகள் தனது பெற்றோரோடு சகஜமாய் பேசி பழகாததே காரணம் என்று நினைக்கின்றேன். ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அதை தெருவினில் நின்று பேசக் கூடாது.<br />இன்றைய காலகட்டத்தில் பெண்கள், ஆண் நண்பர்களோடு செல்லும் எந்த பெண்ணும், அவனைப் பற்றிய முழு விவரங்களை சேகரித்த பின்னரே, அவனோடு வெளியில் சுற்ற வேண்டும் இது உங்கள் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்று சொன்னால் அதன் பிறகு வரும் பிரச்சினைகளுக்கு சமுதாயத்தின் மீது பழி போடக் கூடாது.<br />உண்மையில் ஒரு பெண்ணை மனதார நேசிக்கும் ஒரு ஆண் அந்த பெண்ணின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு தனியாக அழைத்து செல்ல மாட்டான்..அதுவும் நேரங்கெட்ட நேரங்களில். சென்னையில் பள்ளிபடிப்பு முடித்து கல்லூரி முதலாண்டிலேயே பாய் பிறேண்ட்சை தேடி செல்லும் காலம் வந்து விட்டது. இந்த சுதந்திரத்தையா உங்கள் பெற்றோர் அவர்களுக்கு கொடுத்தார்கள்...??? சிவாhttps://www.blogger.com/profile/14347856046421873635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288279851274307563.post-27728024704974307212013-01-07T09:28:32.552+05:302013-01-07T09:28:32.552+05:30வருகைக்கும், கருத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்..வருகைக்கும், கருத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்..சிவாhttps://www.blogger.com/profile/14347856046421873635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288279851274307563.post-43334324128367732342013-01-07T09:27:48.599+05:302013-01-07T09:27:48.599+05:30வருகைக்கும், கருத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்..வருகைக்கும், கருத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்..சிவாhttps://www.blogger.com/profile/14347856046421873635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288279851274307563.post-23675680593507943822013-01-07T02:57:38.570+05:302013-01-07T02:57:38.570+05:30உங்கள் யோசனைகள் மிக அருமைதான் அதுபோல நம்ப்ள்கீ சொல...உங்கள் யோசனைகள் மிக அருமைதான் அதுபோல நம்ப்ள்கீ சொல்லவருதிலும் உண்மைகள் இருக்கிறது. நாம் நம்பும் உறவினர்கள் நண்பர்கள் முலம் கூட பலாத்காரத்திற்கான வாய்ப்புகள் உண்டு. இதை முழுவதுமாக நீக்க வேண்டுமென்றால் வளரும் ஆண் மற்றும் பெண்குழந்தைகளிடம் "நல்ல பண்புகளை "இப்போதே விதைக்க வேண்டும் அப்போதுதான் எதிர்காலத்தில் பெண்கள் தனியாக சென்று வர முடியும். இதை சட்டத்தால் மாற்ற முடியாது என்பது என் கருத்துAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288279851274307563.post-46691718751737328272013-01-06T19:10:46.342+05:302013-01-06T19:10:46.342+05:30நீங்கள் சொன்ன வழி முறைகள் 2.8 விழுக்காடு அனானிகளி...நீங்கள் சொன்ன வழி முறைகள் 2.8 விழுக்காடு அனானிகளிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள காட்டாயம் உதவும் என்பதை ஒத்துக்கொள்ளும் பட்சத்தில், நமககு நன்கு அறிந்தவர்கள், உறவினர்கள், அதே தெருவில் வசிக்கும் 97 விழுக்காடு மக்கள் செய்யும் கற்பழிப்பு குற்றங்களில் இருந்து எவ்வாறு காப்பாற்றிக் கொள்வது? சொன்னால் நலம. உலகம் முழுவதும் பெண்களுக்கு இழக்கபடும் குற்றங்கள் அறிந்தவர் உறவினரிடம் இருந்து தான் அதிகம். <br /><br />உங்கள் பதில் தேவைபடுவதால், இந்த இடுகை லிங்கை கொடுதுள்ளேன். <br />http://www.nambalki.com/2013/01/blog-post_5.html#comment-form<br />நன்றி.<br /><br />புள்ளிவிபரம் படி 1000 கற்பழிப்புகளில் 28 பேரே அனானிகள்; 970 பேர் பெண்களுக்கு அறிமுகமானவர்கள்;இதில் 580 பேர் உறவினர்கள்;360 பேர் அதே தெருவில் வசிப்பவர்கள்;அப்ப மதுரை ஆதீனம் சொல்படி முன்பின் தெரியாத அனானிகள் முன்பு பர்தா அணிவதால் கிடைக்கும் நன்மை மிக மிகக் குறைவு! கீழே கொடுக்கப்பட்டுள்ளtது புள்ளிவிவரம்... <br /><br />டெல்லி ஆவணங்களில் இருந்து எடுத்த புள்ளிவிவரம் வெளியுட்டுள்ள இந்த வார விகடன்: <br />"2011 பதிவான கற்பழிப்பு வழக்குகளில் 97.54 விழுக்காடு பாதிக்கப் பட்டவர்களுக்கு அறிமுகமானவர்கள். இதில் 58.28 விழுக்காடு பாதிக்கப் பட்டவர்களுக்கு உறவினர்கள். இதில் 36.46 விழுக்காடு பாதிக்கப் பட்டவர் தெருவில் வசிப்பவர்கள். மீதி 2.8 விழுக்காடு முன்பின் தெரியாதவர்கள்." நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288279851274307563.post-88187676004395458762013-01-06T14:43:22.427+05:302013-01-06T14:43:22.427+05:30ம்.....நல்ல நல்ல யோசனைதான் ம்.....நல்ல நல்ல யோசனைதான் முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288279851274307563.post-3836787106451775232013-01-06T13:53:58.310+05:302013-01-06T13:53:58.310+05:30நல்ல யோசனை எல்லோருக்குமே பிடிக்கும்நல்ல யோசனை எல்லோருக்குமே பிடிக்கும்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com