tag:blogger.com,1999:blog-2288279851274307563.post8158729387516335687..comments2023-11-02T16:19:04.205+05:30Comments on மின்சாரம்: திறமையின் திசை இளமையின் விசைசிவாhttp://www.blogger.com/profile/14347856046421873635noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2288279851274307563.post-41805097807631194232012-01-04T01:21:39.418+05:302012-01-04T01:21:39.418+05:30/// Hotlinksin.com said...
வித்தியாசமான பதிவு.../// Hotlinksin.com said...<br /><br /> வித்தியாசமான பதிவுகளை எழுதி கலக்கும் நண்பரே, உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள். ///<br /><br />உங்கள் வாழ்த்துக்கள் மற்றும் கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றி. நான் ஏற்கனவே எனது பதிவுகளை ஹாட்லிங்க்சில் இணைக்க தொடங்கிவிட்டேன். ஆலோசனைக்கும், ஆதரவிற்கும் மீண்டும் நன்றி.சிவாhttps://www.blogger.com/profile/14347856046421873635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288279851274307563.post-54077473967461274402012-01-04T01:19:29.188+05:302012-01-04T01:19:29.188+05:30/// HOTLINKSIN.COM said...
ஆழமான வார்த்தைகள் .../// HOTLINKSIN.COM said...<br /><br /> ஆழமான வார்த்தைகள் கொண்ட பதிவு. ஆனாலும் நமக்கு பிடித்தது வேலை என்று இருக்கும் போது அதைத் தவிர வேறு எதையும் நினைத்துப் பார்க்க முடியுமா என்ன? தாமஸ் கார்லைல் சொன்ன வாசகம் ஒன்றுதான் எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது... ‘தன் கடமையைக் கண்டறிந்தவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்...’.... நம்மை இழந்து செய்கிற வேலையை நாம் கண்டுபிடித்துவிட்டாலே போதும்... வாழ்க்கை எப்போதும் சந்தோஷம்தான்... ///<br /><br />பகிர்விற்கு மிக்க நன்றி. உங்களது கருத்திற்கும் நன்றி.சிவாhttps://www.blogger.com/profile/14347856046421873635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288279851274307563.post-40373022365348313812012-01-04T01:18:29.311+05:302012-01-04T01:18:29.311+05:30/// sasikala said...
உங்களுக்குப் பிடித்தமான .../// sasikala said...<br /><br /> உங்களுக்குப் பிடித்தமான விஷயத்தின்மீது அப்படி ஓர் ஈர்ப்பு இருக்க வேண்டும். பணம், புகழ் இது எல்லாவற்றையும் தாண்டி மனநிறைவைத் தருகிற விஷயமாக அது அமைய வேண் டும்.<br /><br /> மிக மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றி . ///<br /><br />நன்றி சகோ,<br /><br />உண்மைகள் பல தடவை, பல மனிதர்களுக்கு பலவாறு கசக்கும், உங்களுக்கு அது மருந்தை இனித்திருக்கின்றது. வாழ்த்துக்கள்.சிவாhttps://www.blogger.com/profile/14347856046421873635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288279851274307563.post-68820614802460698602012-01-03T13:51:08.200+05:302012-01-03T13:51:08.200+05:30ஆழமான வார்த்தைகள் கொண்ட பதிவு. ஆனாலும் நமக்கு பிடி...ஆழமான வார்த்தைகள் கொண்ட பதிவு. ஆனாலும் நமக்கு பிடித்தது வேலை என்று இருக்கும் போது அதைத் தவிர வேறு எதையும் நினைத்துப் பார்க்க முடியுமா என்ன? தாமஸ் கார்லைல் சொன்ன வாசகம் ஒன்றுதான் எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது... ‘தன் கடமையைக் கண்டறிந்தவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்...’.... நம்மை இழந்து செய்கிற வேலையை நாம் கண்டுபிடித்துவிட்டாலே போதும்... வாழ்க்கை எப்போதும் சந்தோஷம்தான்...HOTLINKSIN.COMhttp://www.hotlinksin.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288279851274307563.post-62402917674845232012012-01-03T13:43:01.657+05:302012-01-03T13:43:01.657+05:30உங்களுக்குப் பிடித்தமான விஷயத்தின்மீது அப்படி ஓர் ...உங்களுக்குப் பிடித்தமான விஷயத்தின்மீது அப்படி ஓர் ஈர்ப்பு இருக்க வேண்டும். பணம், புகழ் இது எல்லாவற்றையும் தாண்டி மனநிறைவைத் தருகிற விஷயமாக அது அமைய வேண் டும்.<br /><br />மிக மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றி .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.com