
வேகமாக செல்லும் போது விபத்துக்கள் நடக்கின்றதால் அங்கே பல முயற்சிகள் மேற்கொண்டும் எந்த வித முன்னேற்றமும் இல்லையாம். ஸ்பீட் ப்ரேக் நிறைய வரிசையா போட்டாங்களாம், ஒன்னும் தேறலையாம்...
டேய், கேமிரா வச்சி பிடிச்சிருவேன், ஸ்லோவா ஒட்டுங்கடா னு கேட்டு பார்த்தாங்க..அப்படியும் எவனுமே கண்டுக்கலை.
பத்து அடி தூரத்துல ஒரு டிராபிக் போலிச போட்டு மடக்கி பார்த்தாங்களாம்...அப்படியும் விபத்து நடந்துகிட்டுதான் இருந்துச்சாம்,
ஆனா ரோடுங்க எல்லாம் பாலிஸ் போட்ட மாதிரி இருக்குமாம். கடைசியிலே வேற வழியே இல்லாம ரோட்டை அவங்களை பள்ளமாக்கி போட்டுட்டாங்களாம்.
இப்போ அவன், அவன் பார்த்து பார்த்து மெதுவா ஒட்டுரானாம்.ஏன்னா வேகமா போயி அந்த பள்ளத்துல விழுந்துச்சினா வண்டி டேமேஜ் ஆயிடுமே. அதுனால ஒழுங்கா சிக்னலை பார்த்து எந்த இடத்துல பள்ளம் வரும், எந்த இடத்துல சமமா இருக்கும்னு பார்த்து பார்த்து ஒட்டுரானுங்கலாம்.
ரூல்ஸை குடிமக்கள் மதிக்கலை, அதுனால இந்த முடிவுன்னு சொல்லிருக்காங்க. எங்களுக்கு வேற வழியே தெரியலை.
இப்போ ஸ்பீடா ஓட்டுறா பார்க்கலாம் னு மிரட்டி இருக்காங்க. ஆமா, மூட்டை பூச்சிக்கு பயந்து யாராவது வீட்டை கொளுத்துவானுன்களா?
நல்லா ரோடு போட்டு அதை தோண்ட அவனுங்க என்ன இந்தியாவிலா பொறந்தானுங்க, அவனுங்க ரோடை தோண்டுற அழகை பாருங்க....ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடம் தோண்டுரானுங்க, அப்புறம் அன்னிக்கே மூடிவிடுறாங்க.....அதுசரி இந்த பார்முலா இந்தியாவிற்கு ஒத்து வருமா?
*****
*****
*****
*****
*****
*****
*****
*****
*****
*****
*****
*****
*****
*****
*****
"இதுக்கு" நாம ஒத்து வருவோம்??????
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
ReplyDelete*******
ஈழத்தமிழ் முஸ்லீம் இனஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1 மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம். ********
மிகவும் அருமை
ReplyDeleteஏற்கனவே எங்கேயோ படித்த நினைவு
ReplyDelete