பங்காளிங்க..

Friday, September 7, 2012

நம்பி ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்!!!

நம்ம ஊருல என்னமோ மழை அல்வா கொடுத்திட்டாலும் கூட மத்த ஊருல, மத்த நாட்டுல வெள்ளக் காடாதான் இருக்குது...



பாவம் அவங்க மழைத் தண்ணியிலே ரொம்ப அவஸ்தைப்பட்டு தவிக்கிறாகளே னு பரிதாபப் பட்டு நான் சேர்த்து வைச்சிருந்த மண் உண்டியலை உடைச்சு அதுல இருந்த சில்லறை எல்லாத்தையும் டிடி எடுத்து அனுப்பி வைப்போமே , நம்ம ஜாக்கி சேகர் அண்ணாச்சி மாதிரி கொஞ்சம் ஹெல்ப் பண்ணிரலாமுனு நினைச்சேன்..ஆனா அது எவ்வளவு தப்புன்னு இப்போ நல்லாவே புரியுது சாமீ..

நீங்களும் என்னைய மாதிரி உதவி செய்ய கிளம்பிராதீக....நம்பி ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்...


இப்போ எல்லாம் நம்பி ஏமாந்தவன் னு சொன்னாலே, நம்மள ஒரு மாதிரியா முறைக்கிராங்கப்பா, என்னமோ நான் சகானாஸ் கிட்டே நம்பி ஏமாந்த மாதிரி பார்க்குராக...

உடனே சகானாஸ் ங்கிற பொண்ண நம்பி ஏமாந்திட்டேன் னு வதந்திய கிளப்பிராதீக...நான் சொன்னது வேற சாமீ...

கொஞ்சம் கீழே பார்த்திட்டு சொல்லுங்க...

 





















இதுதாங்க மேட்டரு.....

2 comments:

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...